uk 1
செய்திகள்உலகம்

தனிமைப்படுதலை நீக்குகிறது பிரித்தானியா?

Share

சிவப்பு பட்டியலில் காணப்படும் நாடுகளை, அப் பட்டியலில் இருந்து நீக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது என அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உலகளாவிய ரீதியில், கொவிட் அச்சுறுத்தல் குறைவடைந்து வரும் நிலையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளே சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளன.

இந் நாடுகளிலிருந்து வரும் நபர்கள் தற்போது ஒருவருக்கு £2,285 கட்டணம் செலுத்தி பத்து நாட்கள் ஹொட்டலில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

ஆனால், இனிவரும் காலங்களில், குறைத்த நாட்டு சுற்றுலா பயணிகளை ஹொட்டலில் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை நீக்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிவப்பு பட்டியலில் இருந்த தென்னாபிரிக்கா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் குறித்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இம் மாதம் தொடக்கம் பயணத்தைத் திறந்து விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...