6 35
சினிமாசெய்திகள்

சூது கவ்வும் 2 படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

சூது கவ்வும் 2 படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

2013ஆம் ஆண்டில் வெளிவந்து தமிழ் திரையுலகின் கல்ட் படமாக மாறியுள்ளது சூது கவ்வும். நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் சூது கவ்வும் 2 திரைப்படம் நேற்று வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்திருந்தார். எஸ்.ஜே. அர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் அகில உலக சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் மிர்ச்சி சிவா. இவருடைய நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்று, அது கண்டிப்பாக மக்களை என்டர்டைன்மெண்ட் செய்யும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

ஆனால், சூது கவ்வும் 2 சற்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தான் கொடுத்துள்ளது. இப்படத்தில் சிவாவுடன் இணைந்து கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி. சந்திரசேகர் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று வெளிவந்த சூது கவ்வும் 2 திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 45 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...