f
சினிமாசெய்திகள்

பிரபாஸ் படத்தில் இணையும் விஜய் பட நடிகை.. அதுவும் வில்லி கதாபாத்திரத்தில்!! அதிரடி அப்டேட்

Share

பிரபாஸ் படத்தில் இணையும் விஜய் பட நடிகை.. அதுவும் வில்லி கதாபாத்திரத்தில்!! அதிரடி அப்டேட்

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் வெளிவந்தது.

இதில், ‘கல்கி 2898 ஏடி’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரபாஸுக்கு கிடைத்தது.

அதன்படி, ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’ மற்றும் ‘ராஜா சாப்’ உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ‘ஸ்பிரிட்’ படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘அனிமல்’ போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார்.

இந்நிலையில், ஸ்பிரிட் படம் குறித்து தற்போது ஒரு அதிரடியான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளாராம்.

ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் வில்லன் மற்றும் ஹீரோ என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதில், வில்லன் ரோலில் நடிக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால், வில்லி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...