29
சினிமா

நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி, இன்று உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.

இவர் நடிப்பில் 2021ல் வெளிவந்த புஷ்பா மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து, புஷ்பா 2 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த வாரம் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது.

முதல் நாளே இப்படம் உலகளவில் ரூ. 265 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. மேலும் தற்போது 4 நாட்களில் உலகளவில் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் புஷ்பா 2 திரைப்படம், நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 நான்கு நாட்களில் தமிழகத்தில் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
30 5
பொழுதுபோக்குசினிமா

விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் சர்ச்சை பேச்சு: நயன்தாராவை இழுத்து விமர்சித்ததால் பரபரப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த...

13 15
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’: ரவிமோகன் – கங்கனா ரனாவத் கூட்டணியின் பிளாக்பஸ்டர் ரீ-ரிலீஸ்!

இயக்குநர் ஜீவாவின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தாம் தூம்’...

04 16
பொழுதுபோக்குசினிமா

ஆஸ்கர் மேடையில் தமிழ் மின்னல்: ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சரித்ரா சந்திரன்!

ஹொலிவூட் திரையுலகின் உயரிய விருதான 2026 ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு ஒரு தமிழ்...

03 17
பொழுதுபோக்குசினிமா

சர்ச்சைகளும் நெகிழ்ச்சியும்: மீண்டும் வைரலாகும் நடிகர் பார்த்திபனின் மேடைப் பேச்சு!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில்...