8 10
இலங்கைசெய்திகள்

2025 இல் வந்து குவியப் போகும் சுற்றுலா பயணிகள் : நிர்ணயிக்கப்பட்ட இலக்கு

Share

2025 இல் வந்து குவியப் போகும் சுற்றுலா பயணிகள் : நிர்ணயிக்கப்பட்ட இலக்கு

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அடுத்த வருடத்தில் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா வலயங்கள் தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய சுற்றுலா வலயங்களை அறிமுகம் செய்தல், சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் போன்ற பல திட்டங்கள் இதில் அடங்கும்.

இதேவேளை, அடுத்த வருடத்தில் 40 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க எதிர்பார்க்கப்படுவதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது கடினமான சூழ்நிலையாக இருக்காது என்றும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...