4 4
இலங்கைசெய்திகள்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

Share

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

நாட்டில் தற்போது அரிசி(rice) பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்ம் அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு டிசம்பர் 20 ஆம் திகதி வரை அனுமதியளிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடு மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற் கொண்டு அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தற்காலிகமாக நீக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரையில், இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப் பத்திரங்களைப் பெறாமல் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...