5 31
ஏனையவை

சரிந்த முன்னாள் எம்.பிக்களின் அரசியல் சாம்ராஜ்யம்

Share

சரிந்த முன்னாள் எம்.பிக்களின் அரசியல் சாம்ராஜ்யம்

நாடளாவிய ரீதியில் இலங்கை நாடாளுமன்ற தேர்தலானது நேற்றைய தினம் ஆரம்பித்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது

இந்தநிலையில், பல மாவட்டங்களில் தேர்தல் முடிவுகளானது தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதனடிப்படையில், குறித்த முடிவுகளின்படி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது பதவிகளை இழந்துள்ளனர்.

பதவி இழந்த அமைச்சர்கள் சிலர் பின்வருமாறு,

பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி
மனுஷ நாணயக்கார – காலி
ரோஹன திஸாநாயக்க – மாத்தளை
அனுர யாப்பா – குருநாகல்
சாந்த பண்டார – குருநாகல்
ரமேஷ் பத்திரன – காலி
திலும் அமுனுகம – கண்டி
மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
பிரேமலால் ஜயசேகர – இரத்தினபுரி
ரொஷான் ரணசிங்க – பொலன்னறுவை
திலும் அமுனுகம – கண்டி
மஹிந்தனன்ம அளுத்கமகே – கண்டி
சிபி ரத்நாயக்க – நுவரெலியா
அனுராதா ஜயரத்வ – கண்டி
மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
விதுர விக்கிரமநாயக்க – களுத்துறை
காமினி லோககே – கொழும்பு
அஜித் ராஜபக்ஷ – ஹம்பாந்தோட்டை
காஞ்சன விஜேசேகர – மாத்தறை
ஜனக வக்கும்புர – இரத்தினபுரி
எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்
நிபுணர் ரணவக்க – மாத்தறை
தலதா அத்துகோரல – இரத்தினபுரி
துமிந்த திசாநாயக்க – அனுராதபுரம்
ஷசீந்திர ராஜபக்ச – மொனராகலை
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை
பிரமித பண்டார – மாத்தளை
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – குருநாகல்
சஞ்சீவ எதிரிமான்ன – களுத்துறை

Share
தொடர்புடையது
Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

Easter Sunday attacks
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...