14 5
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள வீட்டிலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்

Share

கொழும்பிலுள்ள வீட்டிலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான வீட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர வௌியேறியுள்ளார்.

குறித்த உத்தியோகபூர்வ இல்லம் சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு கையளிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும்.

அரசாங்கத்திற்கு சொந்தமான இல்லத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கான பிரேரணையை தாமே கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை பாடசாலையின் பணிகளுக்கு பயன்படுத்துவது தொடர்பான அனைத்து ஆவண பரிமாற்றங்களும் நிறைவடைந்துள்ளன.

அத்துடன், நேற்று முதல் உத்தியோகபூர்வ இல்லம் சிறிமாவோ பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...