28 2
உலகம்செய்திகள்

ஐ.நா அமைதி காக்கும் படை மீதான அச்சுறுத்தல்: அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

Share

ஐ.நா அமைதி காக்கும் படை மீதான அச்சுறுத்தல்: அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படையினர் இஸ்ரேலால் தாக்கப்படுவது, அச்சுறுத்தலுக்கு உள்ளாவது உள்ளிட்ட ஆபத்துக்களில் சிக்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளார்.

பெய்ரூட்டின் விமான நிலையத்திற்கான பாதைகள் தொடர்ந்து இயக்கப்படுவதைப் பார்க்க விரும்புவதாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தெளிவுபடுத்தியதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.

ஐ.நா அமைதி காக்கும் படைகள் எந்த வகையிலும் ஆபத்தில் சிக்குவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை எனவும், மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

லெபனானில் பாதுகாப்பை நிலைநாட்டுவதில்ஐ.நா அமைதி காக்கும் படைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் மில்லர் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...