5 18
உலகம்செய்திகள்

மத்திய நைஜீரியாவில் ஏற்பட்ட வாகன விபத்து: 48 பேர் பலி

Share

மத்திய நைஜீரியாவில் ஏற்பட்ட வாகன விபத்து: 48 பேர் பலி

மத்திய நைஜீரிய மாநிலமான நைஜரில் ஏற்பட்ட வாகன விபத்தில் குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இச்சம்பவமானது, நேற்று (08) உள்ளூர் நேரப்படி 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

பயணிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் சென்ற பாராவூர்தி ஒன்றின் மீது எரிபொருள் கொள்கலன் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில், விபத்தின் போது இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் மேலும் சில வாகனங்களும் வெடிப்பில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...