23 4
செய்திகள்

பொய் வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்காது:சமந்த வித்தியாரட்ன

Share

பொய் வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்காது:சமந்த வித்தியாரட்ன

தேசிய மக்கள் சக்தி பொய் வாக்குறுதிகளை அளிக்காது என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்த காலங்களில் கூட தமது கட்சி பொய் வாக்குறுதிகளை அளித்தது கிடையாது என கூறியுள்ளார்.

பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

செய்யக்கூடியவற்றை மட்டுமே உறுதி மொழிகளாக வழங்குவதாகவும் வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்கள் பற்றி மட்டுமே பேசுவதாக கூறியுள்ளார்.

மேலும், தோல்வியடைந்த கட்சியை, தோல்வியடைந்த அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கம் தமக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...