10 2 scaled
சினிமா

நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு திருமணம் தான்.. உண்மையை உடைத்த அலைபாயுதே நடிகை ஸ்வர்ணமால்யா

Share

நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு திருமணம் தான்.. உண்மையை உடைத்த அலைபாயுதே நடிகை ஸ்வர்ணமால்யா

குணச்சித்திர வேடங்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற ஒரு க்ளாசிக் படத்தில் நாயகி ஷாலினியின் அக்காவாக தனது சிறந்த நடிப்பை கொடுத்து பிரபலமானவர் ஸ்வர்ணமால்யா.

அதனை தொடர்ந்து, இவர் எங்கள் அண்ணா, யுகா, மொழி, பெரியார், அழகு நிலையம் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார். இவர் கடைசியாக புலிவால் என்ற படத்தில் நடித்தார். அந்த நேரத்தில் இவரை பற்றி பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், இவர் சினிமாவை விட்டு விலகினார்.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்வர்ணமால்யா தான் சிறுவயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை, அந்த முடிவை ஒரு நல்ல எண்ணத்தில் தனது பெற்றோர் எடுத்தார்கள். அதனால் தான் நான் சிறுவயதில் திருமணம் செய்து கொண்டேன்.

திருமணம் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை, அதற்காக நான் யாரிடமும் விளக்கம் கொடுக்க தேவையில்லை, நேரம் தான் வீணாகும் என்று கூறினாராம்.

மேலும், நான் இயக்குனர் மணிரத்னம் போல் அனைவரும் நல்ல குணத்துடன் இருப்பார்கள் என்று நினைத்து விட்டேன். அதனால் எனக்கே தெரியாமல் அந்த மாறி ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டிருக்கிறேன்.

அந்த படத்தில் பத்து நிமிடங்கள்தான் நடித்தேன். அப்போது தான் எந்த அளவிற்கு முட்டாளாக இருந்தேன் என்றும், என் வாழ்வில் நான் இந்த மாறி படத்தில் நடித்ததை விட திருமணம் செய்ததை தான் மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...