10 1
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட மரிக்கார்

Share

ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட மரிக்கார்

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதன்போது எம்.பி.க்களுக்கு வரியில்லா வாகன உரிமம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வாகன உரிமம் பெறுவது எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் ஒரே சிறப்புரிமை என்பதால் அதில் கையெழுத்திடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மிகவும் சுமூகமாக நடந்து வரும் இந்த கலந்துரையாடலில், ஜேவிபியின் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்களும் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...