16 20
இலங்கைசெய்திகள்

தலதா அதுகோரளவின் பதவி விலகல் தீர்மானம் குறித்து வெளியான மற்றுமொரு தகவல்

Share

தலதா அதுகோரளவின் பதவி விலகல் தீர்மானம் குறித்து வெளியான மற்றுமொரு தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள இன்னமும் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக தலதா கடந்த 21ம் திகதி நாடாளுமன்றில் அறிவித்தார்.

எனினும் நேற்றைய தினம் மாலை வரையில் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தலாத ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினால் பொதுவாக அறிவிக்கும் அதே நாளில் பதவி விலகல் கடிதங்களை ஒப்படைப்பது வழமையான நடைமுறையாகும்.

எனினும் தலதா அதுகோரள பதவி விலகுவதாக அறிவித்த போதிலும் அதிகாரபூர்மாக ஆவணங்கள் எதனையும் இதுவரையில் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
1745584150 imf sri lanka
இலங்கைசெய்திகள்

பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்க IMF தயார்: டித்வா புயலுக்குப் பிந்தைய இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு!

நாடு முழுவதும் உயிர்களைப் பலிகொண்டும், ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்தும் உள்ள அழிவுகரமான புயல் மற்றும் வெள்ள...

image ac8d38d022
இலங்கைசெய்திகள்

சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்க நெதர்லாந்து ஆதரவு: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் தூதுவர் இணக்கம்!

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள பாலங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்க இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர்...

images 7
இலங்கைசெய்திகள்

சஜித் பிரேமதாஸவின் கோரிக்கை- IMF ஒப்பந்தத்தை இரத்துச் செய்க!

அண்மையில் ஏற்பட்ட பாரிய பேரழிவைத் (Disaster) தொடர்ந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதியதொரு தேசியத் திட்டத்தை...

25 69318975951cf
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 300 மில்லியன் நன்கொடை: இலங்கை கிரிக்கெட் சபைத் தீர்மானம்!

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய பேரழிவைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding...