24 66c01a72ba85c
இலங்கைசெய்திகள்

கண்டி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள சிறுத்தை!

Share

கண்டி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள சிறுத்தை!

கண்டி-பதியபெலெல்ல, நுகயாய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற விலங்குகளை பிடித்து உண்பதையும் மான் போன்ற பல்வேறு விலங்குகளை வேட்டையாடுவதையும் பிரதேசவாசிகள் கண்டு அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் ஏற்கனவே அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொது மக்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...