5 24
உலகம்செய்திகள்

மலையாளிகளுக்கு பெருமை சேர்த்த கண்ணூர் பெண் – கனடாவில் வென்ற அழகி பட்டம்

Share

மலையாளிகளுக்கு பெருமை சேர்த்த கண்ணூர் பெண் – கனடாவில் வென்ற அழகி பட்டம்

கனடாவில் நடைபெற்று முடிந்த அழகிப் போட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கலந்துக்கொண்டு பட்டத்தை வென்றுள்ளார்.

மிசஸ் கனடா எர்த் 2024 என்ற பட்டத்தை மலையாளி மிலி பாஸ்கர் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் கனடிய அழகிகளை வீழ்த்தி கண்ணூர் தாளப்பைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.

இந்தியர் ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை. இந்த பெண் Electronics and Communication இன்ஜினியர்.

அவர் தனது கணவர் மகேஷ் குமார் மற்றும் குழந்தைகள் தமன்னா மற்றும் அர்மான் ஆகியோருடன் 2016 இல் கனடாவிற்கு சென்றார்.

மிசஸ் கனடா எர்த் போட்டியில் வென்ற பிறகு, அடுத்த ஆண்டு மிசஸ் குளோபல் எர்த் போட்டியில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் எனவும் கூறப்படுகிறது.

குறித்த பெண் ஒரு யோகா பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கனடா மலையாளி பெண்களின் அழகிப் போட்டியிலும் இவர் முதலிடம் பெற்றிருந்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...