7 15 scaled
சினிமா

நா சிங்கிள் என்று யார் சொன்னது? காதல் குறித்து உண்னையை உடைத்த கீர்த்தி சுரேஷ்

Share

நா சிங்கிள் என்று யார் சொன்னது? காதல் குறித்து உண்னையை உடைத்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் கலக்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளிவரவுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் ரகு தாத்தா. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன்களில் முழுமூச்சாக இறங்கியுள்ளார் கீர்த்தி.

இந்த நிலையில், அவர் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் “தனியாக இருக்கிறோம் என்று ஃபீல் பண்ணியதுண்டா” கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் “நான் சிங்கிள்-னு யார் சொன்னா” என கூறினார்.

இந்த விஷயம் இணையத்தில் வைரலாக, கீர்த்தி சுரேஷ் காதலில் இருக்கிறார், ஆனால் அவருடைய காதலன் யார் என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...