24 66acb6ec63698 10
சினிமா

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த மோகன் லால்.. இத்தனை கோடி நிதி கொடுத்தாரா!!

Share

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த மோகன் லால்.. இத்தனை கோடி நிதி கொடுத்தாரா!!

கேரளாவில் கொட்டி தீர்த்த கனமழையால், வயநாடு மாவட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி 340 உயிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்னும் 250 பேர் காணவில்லை என்பதால் மீட்பு படையினர் களத்தில் இறங்கி மண்ணில் புதைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.

சினிமா பிரபலங்களும் வயநாடு மக்களுக்காக நிதி உதவி அளித்து வருகின்றனர். சிலர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளா சினிமாவில் சூப்பர்ஸ்டார் மோகன்லால், கௌரவ கர்னலாக இருக்கும் சூழலில், ராணுவ சீருடையிலே வயநாடு மக்களை சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ 3 கோடி நிதி உதவி கொடுத்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...