24 66acb6ec63698 2
சினிமாசெய்திகள்

பாடல்கள் அப்டேட் வந்தது, விஜய்யின் கோட் படத்தின் டிரைலர் எப்போது?…. வெங்கட் பிரபு சொன்ன தகவல்

Share

பாடல்கள் அப்டேட் வந்தது, விஜய்யின் கோட் படத்தின் டிரைலர் எப்போது?…. வெங்கட் பிரபு சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது விஜய்யின் கோட் படம் தான்.

AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

யுவன் இசையமைப்பில் தான் படம் தயாராகி வருகிறது. இன்று மாலை 7 மணியளவில் விஜய்யின் கோட் படத்தின் 3வது சிங்கிள் பாடலின் புரொமோ வெளியாக இருக்கிறது, அதற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

அண்மையில் ஒரு பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கோட் படத்தின் டிரைலர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், தயாரிப்பு தரப்பில் இருந்து எப்போதுமே ஒரு படத்தின் டிரைலரை 10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் வெளியிடுகிறார்கள்.

அந்த வகையில் கோட் படத்தின் டிரைலரும் 2 வாரங்களுக்கு முன் அல்லது 10 நாட்களுக்கு முன் வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 19 கோட் படத்தின் டிரைலர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...