24 669cc824ddba5
இலங்கைசெய்திகள்

முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்த தயாராகும் அரசாங்கம்

Share

முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்த தயாராகும் அரசாங்கம்முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்த தயாராகும் அரசாங்கம்

முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக விலையை பராமரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ​​அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்துவதற்காக சந்தைக்கு வெளியிடப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே மட்டுப்படுத்துவதாக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முட்டை உற்பத்தியை மேலும் கட்டுப்படுத்தவும், அதிக விலையை பராமரிக்கவும் இந்த உற்பத்தியாளர்கள் இறைச்சிக்காக விலங்குகளை விற்பனை செய்வதை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நாளை (22) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, அங்கு தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...