24 667f7cfe0ff26 10
இந்தியாசெய்திகள்

இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம்

Share

இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம்

ஹத்ராஸில் ”போலே பாபா” என்ற சாமியாரின் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

இந்த நிலையில், எட்டா மருத்துவக் கல்லூரியில் அவசரப் பணியில் 30 வயதான ரவி யாதவ் ஈடுபட்டிருந்தார்.

அவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து திடீரென மயங்கி விழுந்தார்.

உடனிருந்த காவலர்கள் மருத்துவர்களை அழைத்த பின்னர், ரவி யாதவ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...