24 6677dcbaa4e75
சினிமாசெய்திகள்

பாக்யா கேட்ட ஒரே ஒரு கேள்வி.. அதிர்ச்சியில் உறைந்த கோபி! அடுத்த வார ப்ரோமோ

Share

பாக்யா கேட்ட ஒரே ஒரு கேள்வி.. அதிர்ச்சியில் உறைந்த கோபி! அடுத்த வார ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் ராதிகா கீழே விழுந்து அவரது கர்ப்பம் கலைந்ததும் கதையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்க அம்மா ஈஸ்வரி தான் என்னை தள்ளிவிட்டார் என ராதிகா கோபியிடம் பொய்யாக கூறுகிறார். அதை நம்பும் கோபி தனது அம்மா ஈஸ்வரியை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு அனுப்புகிறார்.

இந்நிலையில் அடுத்த வார promo தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஈஸ்வரி பாக்யா வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் நடந்ததை சொல்லி கண்ணீர் விடுகிறார்.

இதுபற்றி கோபியிடம் பாக்யா பேசுகிறார். “உங்க அம்மாவை பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகம் தெரியும். அவர் குழந்தையை கொன்று விட்டார் என சொன்னால் நானே நம்பமாட்டேன். நீங்க பேசியது நியாயமா என யோசிச்சு பாருங்க என பாக்யா கூறிவிட்டு போகிறார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...