21 2
உலகம்செய்திகள்

முற்றாக அகற்றப்பட்ட நசாயு மைதானம்

Share

முற்றாக அகற்றப்பட்ட நசாயு மைதானம்

டி20 உலகக் கோப்பை நடத்தப்பட்ட நியூயாா்க் – நசாயு கிரிக்கெட் மைதானம் முற்றுமுழுதாக அகற்றப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டிக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இந்த மைதானம், சமனற்ற ஆடுகளத்தைக் கொண்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இந்த மைதானம் காணப்பட்டது.

இந்நிலையில், இந்த மைதானத்தில் அட்டவணையிடப்பட்ட ஆட்டங்கள் நிறைவடைந்ததால், அது முற்றிலும் அகற்றப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகக் கோப்பை போட்டிக்காக இந்த மைதானத்தை ஐசிசி 2023 இல் இறுதி செய்த நிலையில், வெறும் 106 நாள்களில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

34,000 போ் அமரும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் பிரதானமாக 4, பயிற்சிக்காக 6 என 10 செயற்கை ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...