24 666521f221ffb 1
இலங்கைசெய்திகள்

தீர்க்கமான வாரத்துக்குள் நுழையும் ரணிலின் அரசாங்கம்

Share

தீர்க்கமான வாரத்துக்குள் நுழையும் ரணிலின் அரசாங்கம்

ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremsinghe) அரசாங்கம் இந்த வாரத்தில் இருந்து தீர்க்கமான காலகட்டத்திற்குள் நுழைகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) உறுதியான நிலைப்பாட்டை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே பொதுஜன பெரமுன தமது ஆதரவை ரணிலுக்கு அறிவிக்கும்.

இந்நிலையில், இலங்கையின் கடன் நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடி ஆராய்வதோடு இருதரப்பு கடன் வழங்குநர்கள், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்பாட்டை விரைவில் எட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இன்று ஆரம்பமாகியுள்ள இந்த வாரம் ரணிலுக்கு தீர்க்கமான வாரமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...