24 665f76a61e9d2
உலகம்செய்திகள்

கனேடியர்கள் தொடர்பில் ஆய்வில் புதிய தகவல்

Share

கனேடியர்கள் தொடர்பில் ஆய்வில் புதிய தகவல்

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் கனேடியர்கள் (Canadians) வங்கி கிளைகளுக்கு செல்ல அதிகம் விரும்புவதில்லை என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வானது, கே.பி.எம்.ஜீ என்ற கணக்காய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் படி, ஆய்வில் பங்குபற்றிய 48 வீதமானவர்கள் வருடமொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மாத்திரமே வங்கிக் கிளைகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இணைய வழியில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வங்கி கிளைகள் இயங்க வேண்டுமென 86 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கிராமிய பகுதிகளில் உள்ள கிளைகளை தொடந்தும் நடத்துவதற்கு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பணத்தை வைப்பிலிடுதல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற தேவைகளுக்காகவே வங்கி கிளைகளை மக்கள் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...