24 665d9a77a8e1c
சினிமாசெய்திகள்

வில்லனாக நடிப்பதற்காக ரூ. 200 கோடி சம்பளம் பெறும் ஒரே நடிகர்…. அட இந்த ஹீரோவா?

Share

வில்லனாக நடிப்பதற்காக ரூ. 200 கோடி சம்பளம் பெறும் ஒரே நடிகர்…. அட இந்த ஹீரோவா?

முன்பெல்லாம் ஹீரோ தான் மக்களிடம் அதிகம் போய் சேர்வார்கள், அவர்களுக்கு தான் சம்பளமும் அதிகம் கிடைக்கும்.

ஆனால் இப்போது அப்படி இல்லை நாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் அமைய அவர்களுக்கும் மக்களிடையே நல்ல மவுசு உள்ளது.

தற்போது பாலிவுட் சினிமாவில் ரன்பீர் கபூர் நடிக்க ஒரு மிகப்பெரிய படம் தயாராகி வருகிறது, அப்படத்தில் நடிக்கும் நடிகர் பற்றியும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றியும் தகவல் வந்துள்ளது.

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் படம் தயாராகி வருகிறது, இதில் ரன்பீர் கபூர் மற்றும் சால் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் KGF பட புகழ் யஷ் ராவணனாக நடிக்கிறாராம். இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க யாஷ் ரூ. 200 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் வில்லன் வேடத்திற்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக வளர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...