images 2
சினிமாசெய்திகள்

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம், தொடங்கப்பட்ட ஏற்பாடுகள்- விஷயம் என்ன தெரியுமா?

Share

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம், தொடங்கப்பட்ட ஏற்பாடுகள்- விஷயம் என்ன தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த தொடர் மூலம் தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. பிரபலமான சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் உள்ளார்கள்.

தற்போது சஞ்சீவ் சன் டிவியில் கயல் தொடர் நடிக்க, ஆல்யா மானசா இதே தொலைக்காட்சியில் இனியா என்ற தொடர் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சீரியல் நடிகை ஆல்யா மானசா ஒரு சந்தோஷ செய்தியை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதாவது ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் சென்னையில் ஒரு வீடு கட்டிக்கொண்டு வருகிறார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போது வீட்டின் வேலைகள் முடிவடைந்து கிரஹப்பிரவேசம் நடக்க இருக்கிறதாம்.

வீட்டை சுத்தம் செய்யும் வேலைகள் இப்போது நடந்து வருவதாக ஒரு கியூட் போட்டோவுடன் ஆல்யா மானசா ஒரு பதிவு போட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...