24 6655e168902b7
சினிமாசெய்திகள்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் புதிய விஷயத்தை தொடங்கியுள்ள நடிகை அமலாபால்- பாராட்டும் மக்கள்

Share

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் புதிய விஷயத்தை தொடங்கியுள்ள நடிகை அமலாபால்- பாராட்டும் மக்கள்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.

பீக்கில் இருந்த போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்தவர் பின் சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்றார்.

அதன்பிறகு படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய வெளியூர் செல்வது, ஆன்மீக பயணம், போட்டோ ஷுட் என தொடர்ந்து செய்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபால் இப்போது கர்ப்பமாக உள்ளார்.

கர்ப்பமான பிறகு நிறைய போட்டோ ஷுட், சீமந்தம், வளைகாப்பு என புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

அமலாபால் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் படம் வெளியான நிலையில் அடுத்து லெவல் க்ராஸ் என்ற படம் வெளியாக இருக்கிறது. 9 மாதம் கர்ப்பமாக இருப்பவர் தற்போது சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படம் இடம்பெறும் ஒரு பாடலை அமலாபால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பாடியுள்ளார். அந்த பாடல் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...

13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...