24 665274bc14030
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியாகும் வாய்ப்பு அநுரவுக்கு! பெண்களின் வாக்குகள் உறுதி

Share

ஜனாதிபதியாகும் வாய்ப்பு அநுரவுக்கு! பெண்களின் வாக்குகள் உறுதி

பெண்களின் வாக்குகளின் ஊடாக அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாவார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுர, பெண்களின் சக்தியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டியதில்லை எனவும் நிச்சயம் அனுரவை ஜனாதிபதியாக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை இந்த மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் இனி எந்தவொரு முறையும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மகளிர்க் குழு கூட்டமொன்றில் அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...