24 664fd09658d99
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு சொந்தமான துறைமுகம் மீது தாக்குதல்

Share

இஸ்ரேலுக்கு சொந்தமான துறைமுகம் மீது தாக்குதல்

பாலஸ்தீன எல்லையில் அமைந்துள்ள ஈலாட் துறைமுகத்தின் மீது ஈராக் இஸ்லாமிய போராளிகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செங்கடலில் இஸ்ரேலுக்கு சொந்தமான ஒரே துறைமுகமான ஈலாட் துறைமுகத்தின் மீதான இந்த தாக்குதல் காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிக்காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாலஸ்தீன மக்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவை தெரிவிப்பதற்காக பல தடவைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக் இஸ்லாமிய போராளிகள் அவ்வப்போது இஸ்ரேலுக்கு சொந்தமான இடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
12 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்க 150 அதிகாரிகள் கொண்ட புதிய குழு நியமனம்!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவாக விசாரணை நடத்துவதற்காக, 150...

11 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு மாநகர சபையின் புதிய முன்னெடுப்பு: மக்களின் மன அழுத்தத்தைப் போக்க ‘சித் சுவ புரவர’ வேலைத்திட்டம்!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மன அழுத்தத்திலிருந்து அவர்களை...

10 13
செய்திகள்உலகம்

டிஜிட்டல் களத்தில் தீவிரமடையும் அமெரிக்கா – ஈரான் போர்: அனிமேஷன் காணொளிகளால் புதிய பரிமாணம்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி...

09 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி உரையாடல்: ஈரானின் பாராட்டு!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கப் படைகளுக்கு இடையே பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து, இலங்கையின் வெளிவிவகார...