24 664ea4e284ad9
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதி தொடர்பில் தகவல்

Share

வெளிநாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதி தொடர்பில் தகவல்

வெளிநாடுகளிலிருந்து மரக்கறி வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் ளெிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரவள்ளி, வத்தாளி உள்ளிட்ட கிழங்கு வகைகளையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக சில தரப்பினர் குற்றம் சுமுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மரக்கறி வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பன மட்டும் இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உருளைக் கிழங்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸ நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
16 4
செய்திகள்அரசியல்இலங்கை

அரசு சேவையில் 15,839 புதிய நியமனங்கள்: அமைச்சரவை அதிரடி அனுமதி!

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில்,...

15 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர்: சர்வதேச கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

14 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோஹா வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிப்பு: கத்தாரில் உயர்ந்த அவசரநிலை எச்சரிக்கை

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

13 3
செய்திகள்உலகம்

கலிபோர்னியாவில் அணு ஆயுத ஏவுகணைச் சோதனை: அமெரிக்காவின் விளக்கம் மற்றும் தற்போதைய களநிலவரம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வான்டன்பெர்க் விண்வெளிப்படைத் தளத்தில் (Vandenberg Space Force Base) இருந்து ‘மினுட்மேன்...