bigg boss title winner archanas lover is this serial hero6e99669e b186 4bf0 8f57 ed92e1b22e5a 415x250 1
சினிமாசெய்திகள்

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

Share

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி.

100 நாட்கள் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருப்பதா என நிகழ்ச்சி ஆரம்பத்தில் நிறைய கேள்விகள், சர்ச்சைகள் எழுந்தன, ஆனால் இப்போது அப்படி இல்லை.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 7 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது.

கடைசியாக 7வது சீசனில் எந்த சீசனிலும் நடக்காத விஷயமாக வைல்ட் கார்ட்டு மூலம் நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டிலை வென்றார்.

அதோடு 7வது சீசனில் நிறைய புதிய விஷயங்களும் இடம்பெற்றிருந்தது. இந்த வருட இறுதியில் 8வது சீசன் குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் 7 சீசனை வென்ற அர்ச்சனா அதன்பிறகு எந்த ஒரு சீரியலோ, படமோ கமிட்டாகவில்லை. அதற்கு மாறாக நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, சுற்றுலா செல்வது என பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு அவருடைய காதலர் என கூறப்படும் சீரியல் நடிகர் அருணுடன் இணைந்து சென்றுள்ளார். அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களது காதலை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியாக ரசிகர்கள் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...