24 664b4610194b3
இலங்கைசெய்திகள்

முதன் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய ரக பெட்ரோல்

Share

முதன் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய ரக பெட்ரோல்

இந்தியன் எண்ணெய் (Indian Oil) நிறுவனத்தின் வரலாற்றில் முதல் தடவையாக 100 ஒக்டேன் சூப்பர் ரக பெட்ரோல் கையிருப்பு இலங்கைக்கு (Sri Lanka) இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எரிபொருள் இருப்பு மே 18 ஆம் திகதி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து (JNPT) இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

அதன்போது உரையாற்றிய இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர் வி. சதீஷ் குமார், “எமது சமீபத்திய தயாரிப்புகளில் ஒன்றை இலங்கை சந்தைக்கு அனுப்புவது மிகவும் முக்கியமான தருணம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், XP100 என பெயரிடப்பட்ட இந்த வகை பெட்ரோல் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே தாயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...