24 664977623bb59
இலங்கைசெய்திகள்

இலங்கை இராணுவத்தின் சில உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

Share

இலங்கை இராணுவத்தின் சில உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

போர் வெற்றியின் 15ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் சில உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தன்னார்வ படையணிகளைச் சேர்ந்த 114 அதிகாரிகளுக்கும், 1395 படைவீரர்களுக்கும் உதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

படையினர் மற்றும் அதிகாரிகள் அவர்களது அடுத்த பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

போர் முடிவடைந்து பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...