24 66484812441f7
இலங்கைசெய்திகள்

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் முள்ளிவாய்க்கால் மண்

Share

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் முள்ளிவாய்க்கால் மண்

தமிழீழத் தாயகம் கோரிய உரிமை யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன.

மிகக் கோரமான அந்த இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் நிறைவுறும் போது அங்கு சித்திரவதைகள் அனுபவித்து மாண்டனர் பலர்.

இந்தநிலையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தன்னுடைய உறவுகளை எண்ணி கண்ணீர் விட்டு கதறி தமது அஞ்சலிகளை இன்று செலுத்தி வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள பிரதான நினைவுத் தூபிக்கு அருகில் திரண்டுள்ள மக்கள் ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் விட்டு கதறும் உணர்வுபூர்வமான தருணங்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறி வருகின்றது.

Share
தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....