24 664449f5e2c63
சினிமாசெய்திகள்

ரிலீஸுக்கு முன் யாரும் கண்டுகொள்ளவில்லை! ரிலீஸுக்கு பின் பல கோடிக்கு விற்பனையான அட்டகத்தி.. உண்மையை கூறிய பிரபலம்

Share

ரிலீஸுக்கு முன் யாரும் கண்டுகொள்ளவில்லை! ரிலீஸுக்கு பின் பல கோடிக்கு விற்பனையான அட்டகத்தி.. உண்மையை கூறிய பிரபலம்

பா. ரஞ்சித் இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் அட்டகத்தி. 2012ல் வெளிவந்த இப்படத்தில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சி.வி. குமார் தயாரித்து இருந்த இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் விநியோகம் செய்திருந்தார் ஞானவேல் ராஜா. மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற இப்படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி. குமார் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதில் முதலில் இப்படத்தின் Satellite உரிமை ரூ. 35 லட்சம் தான் இருந்ததாம். ஆனால், அப்போது அட்டகத்தி திரைப்படத்தின் Satellite உரிமையை வாங்க எந்த ஒரு தொலைக்காட்சியும் முன் வரவில்லையாம்.

இதன்பின் படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துவிட்டதை அறிந்து, ரிலீஸுக்கு பின் அட்டகத்தி திரைப்படத்தின் Satellite உரிமையை ரூ. 3.5 கோடிக்கு வாங்கினார்கள் என தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...