New Project 11
செய்திகள்இந்தியா

வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை

Share

இந்தியாவின் பாண்டிச்சேரி பகுதியில் காரைக்காலில் வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் நேரு நகர் பகுதியை சேர்ந்த 6 மாத கர்ப்பிணியான வினோதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வினோதாவின் கணவரான பாரத் தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து வினோதாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வினோதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அறிந்த வினோதாவின் பெற்றோர் பாரத் அவருடைய தாய் மற்றும் சகோதரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், பாரத் மற்றும் அவருடைய தாய் ஜோதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...