images 3
சினிமாபொழுதுபோக்கு

என் முன்னாடி உக்காந்து சுய இன்பம்.. பிரபல நடிகை அனஸ்வரா ராஜன்

Share

என் முன்னாடி உக்காந்து சுய இன்பம்.. பிரபல நடிகை அனஸ்வரா ராஜன்

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனஸ்வரா ராஜன், தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் திரிஷா நடிப்பில் வெளிவந்த ராங்கி படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். மேலும் இவர் ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அனஸ்வரா ராஜன் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், நான் 4-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். அப்போது நான் பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது ஒருவர், என் முன்னாடி உக்காந்து சுய இன்பம் செய்தார்.

அந்த வயதில் என்னால் அதை புரிந்து கொள்ள கூட முடியவில்லை. அவர் எதற்கு என்னிடம் அதை காட்டினார் என்பதை கூட புரியவில்லை. இந்த மாதிரியான ஆட்கள் எப்படி பெண்களுக்கு பபாதுகாப்பாக இருப்பார்கள். இதை எல்லாம் யோசித்து பார்த்தால் பயமா இருக்கிறது என்று அனஸ்வரா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...