dhanush son
சினிமாசெய்திகள்

என்னது தனுஷ் மகன் யாத்ராவின் +2 மார்க் இதுவா?- வைரலாகும் மதிப்பெண் விவரம்

Share

என்னது தனுஷ் மகன் யாத்ராவின் +2 மார்க் இதுவா?- வைரலாகும் மதிப்பெண் விவரம்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பல மோசமான விமர்சனங்களை தாண்டி இப்போது சிறந்த நாயகனாக வளர்ந்து இருக்கிறார்.

இவர் நடிப்பு என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

இதற்கு இடையில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

அதேபோல் ஐஸ்வர்யா தற்போது புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கும் செய்தியும் உலா வந்தது.

நேற்று தமிழகம் முழுவதும் 12வது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் சூர்யா-ஜோதிகா மகள் தியாவும் 12ம் வகுப்பு தான் என ஒரு விவரம் வெளியானது, ஆனால் அது பொய் தகவல் என நாமே அறிவித்திருந்தோம்.

இந்த நிலையில் நடிகர் தனுஷின் மகன் யாத்ராவும் 12ம் வகுப்பு தான், அவரது மதிப்பெண் இது என ஒரு தகவல் வலம் வருகிறது.

மொழிப்பாடத்தில் 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 92, கணக்கு 99, பிசிக்ஸ் 91, கேமிஸ்ட்ரி 92, பயாலஜியில் 97 மதிப்பெண் பெற்று 600க்கு 569 மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....