24 66389dc9d86b4
சினிமாசெய்திகள்

வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா

Share

வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா

கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது ஓடிடி நிறுவனம். அதிலும் குறிப்பாக வெப் தொடர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது.

அசுர வளர்ச்சியை தொட்ட ஓடிடி தளங்களில் புதிய படங்கள் கூட வெளிவந்தது. மக்களிடையே அதிகம் வரவேற்பின் காரணமாக தமிழ் திரையுலகிலும் தொடர்ந்து பல வெப் தொடர்களை எடுத்து வருகிறார்கள்.

உரிமை பல கோடிகளை கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. அதுவும் பான் இந்தியா ஸ்டாராக இருந்தால், அவர்களுடைய படங்களின் டிஜிட்டல் உரிமை ரூ. 100 கோடி, ரூ. 150 கோடி என விற்பனை ஆவதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓடிடி-யில் வெப் தொடர்கள் நடிப்பதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தான் வெப் தொடர்கள் மூலம் அதிகம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

கடந்த 2022ஆம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் தான் ருத்ரா. இந்த வெப் தொடரில் நடிக்க ஒரு எபிசோடிற்கு ரூ. 18 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

மொத்தம் 7 எபிசோட்கள் என்ற கணக்கில் பார்த்தால் இவர் வாங்கி முழு சம்பளம் ரூ. 126 கோடி என கூறப்படுகிறது. இந்தியளவில் வெப் தொடர் மூலம் அதிகம் சம்பளம் வாங்கிய ஹீரோ என்ற பெயரை எடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...