24 6637185cb7b8e
சினிமாசெய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியல் : சதி வலையில் சிக்கிய முத்து! வீட்டை விட்டு வெளியேறிய சோகம்..

Share

சிறகடிக்க ஆசை சீரியல் : சதி வலையில் சிக்கிய முத்து! வீட்டை விட்டு வெளியேறிய சோகம்..

சின்னத்திரையில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் சிட்டியின் சதி வலையில் கதாநாயகன் முத்து சிக்கிவிட்டார். இதனால் ஊர் முழுவதும் முத்துவை குடித்துவிட்டு சார் ஓட்டும் நபராக பார்க்க துவங்கிவிட்டனர்.

ஒரு தப்பும் செய்யாத முத்துவை அவருடைய தந்தை அண்ணாமலை அடித்துவிடுகிறார். இதுவரை எந்த ஒரு விஷயத்திற்கும் முத்து மீது கோவப்படாத அண்ணாமலை, முதல் முறையாக முத்துவை அடித்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விஜயா எதிர்பார்த்தது போல் மீனாவும், முத்துவும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். பின் போலீஸ் இடம் சென்று தனது காரை கேட்கிறார் முத்து. ஆனால், போலீஸ் முத்துவின் லைசன்ஸை ரத்து செய்ய போவதாக கூறியவுடன் முத்து அதிர்ச்சியடைகிறார்.

நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று கூறிய பிறகும் கூட, போய் டீ வாங்கிட்டு வா என போலீஸ் கூற, வேறு வழி இல்லாமல், போலிஸுக்கு டீ வாங்கி கொடுக்கிறார் முத்து. இந்த சதி வலையில் இருந்து முத்து எப்படி தப்பிக்க போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...