24 661e88c4a1815
இலங்கைசெய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மரணம்

Share

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மரணம்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும திடீரென உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயது என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மக்களிடத்தில் அதிக செல்வாக்கைப் பெற்றவராக காணப்பட்டார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்த் தாக்கங்களின் போது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு உதவி செய்வதில் மிக மும்முரமாக செயற்பட்டு பலரால் பாராட்டப்பட்ட ஒருவர்.

குறிப்பாக, கிராமத்து மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றவராகவும் இவர் இருந்து வந்துள்ளதோடு நல்லாட்சி காலத்தின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து அவர் விலகி சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....