24 661dc539ae081
உலகம்செய்திகள்

ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு

Share

ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு

ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (IAEA) தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) டைரக்டர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸ்ஸி கூறுகையில், பாதுகாப்பு பரிசீலனைகளை கருத்தில் கொண்டு ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை மூடிவிட்டது.

திங்களன்று அவை மீண்டும் திறக்கப்பட்டபோது, நிலைமை முற்றிலும் அமைதியாக இருப்பதை காணும் வரை அதன் நடவடிக்கைகளை IAEA நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் இது எங்கள் ஆய்வு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

எனவே நாங்கள் இன்று செவ்வாய்கிழமை மீண்டும் அணுசக்தி நிலையங்களின் நடவடிக்கைகளை தொடங்க போகிறோம் என்று க்ரோஸி நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் எப்போதும் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் தீவிர கட்டுப்பாட்டை பேணுவதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....