24 661a013051689
சினிமாசெய்திகள்

சிம்புவுக்கு சொன்ன கதையில் நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்!! உண்மையை உடைத்த இயக்குனர் ..

Share

சிம்புவுக்கு சொன்ன கதையில் நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்!! உண்மையை உடைத்த இயக்குனர் ..

அஸ்வத் மாரிமுத்து, கடந்த 2010 ஆண்டு வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

அசோக் செல்வம் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2022ம் ஆண்டில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, பிரபல நடிகர் சிம்புவுக்கு கதையைச் சொல்லியதாகவும், அதற்குச் சிம்பு ஓகே சொல்லிவிட்டார் என்றும் கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னர் படம் குறித்து எந்த ஒரு தகவலும் வரவில்லை.

தற்போது பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் LIC என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விரைவில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

சிம்புக்கு சொன்ன கதையில் தான் பிரதீப் நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக பேசிய இயக்குனர், நான் சிம்புக்குச் சொன்ன கதை வேறு. இது பிரதீப்புக்காக எழுதிய கதை என்று கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...