24 661a412423d4f
சினிமாசெய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வான நடிகர் யார் தெரியுமா?

Share

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வான நடிகர் யார் தெரியுமா?

சிறகடிக்க ஆசை, அட சீரியல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என மக்கள் கொண்டாடும் அளவிற்கு மிகவும் சூப்பரான கதைக்களத்துடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தாலி பிரித்து கோர்த்த நிகழ்ச்சியில் நடந்த பிரச்சனையால் ஸ்ருதி வீட்டிற்கு வராமல் இருப்பதால் விஜயா வெறுப்பின் உச்சத்தில் உள்ளார்.

இன்றைய எபிசோடில் ரோஹினி சொன்னது போல் வீட்டைவைத்து பணம் வேண்டும் என மனோஜ் கேட்க விஜயா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அவரை திட்டி தீர்த்துள்ளார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து ஒரு தகவல் ஒன்று வலம் வருகிறது. முத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி வசந்திற்கு இந்த சீரியல் மூலம் பெரிய ரீச் கிடைத்துள்ளது.

ஆனால் முத்து கதாபாத்திரத்தில் நடிக்க வெற்றி வசந்த் முதல் சாய்ஸ் கிடையாதாம்.

இதயத்தை திருடாதே, இப்போது விஜய் டிவியில் சின்ன மருமகள் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் நவீன் தான் முதல் சாய்ஸ். அவர் சில காரணங்களால் சிறகடிக்க ஆசை சீரியல் வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...