24 66189c710281a
இலங்கைசெய்திகள்

புத்தாண்டில் ஜனாதிபதி தலைமையில் வேலைத்திட்டம்

Share

புத்தாண்டில் ஜனாதிபதி தலைமையில் வேலைத்திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சுமார் பத்தாயிரம் சிறுவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து புத்தாண்டு பரிசுகள்”என்ற தொனிப்பொருளின் கீழ் ரணில் விக்ரமசிங்க நுவரெலியாவில் உள்ள சிறுவர் இல்ல, சிறுவர்களுக்கு புத்தாண்டுக்கான பரிசுகளை கடந்த காலம் முதல் வழங்கி வருகின்றார்.

இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கு இது போன்ற பரிசுகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை வழங்கும் நோக்கில் புத்தாண்டில் ஜனாதிபதி இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...