24 660f66c6b58c7 1 scaled
சினிமாசெய்திகள்

திருமணமான இயக்குனரை காதலித்த நடிகை பானுப்ரியா.. விவகாரத்தில் முடிந்த திருமணம்

Share

திருமணமான இயக்குனரை காதலித்த நடிகை பானுப்ரியா.. விவகாரத்தில் முடிந்த திருமணம்

நடிகை பானுப்ரியா 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்கிற வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய ஒரு வயது மகளுடன் சென்னைக்கு வந்துவிட்டாராம்.

இந்த நிலையில், ஆதர்ஷ் கவுசல் உடன் திருமணத்திற்கு முன் மூத்த இயக்குனர் வம்சி என்பவரை காதலித்து வந்துள்ளார் பானுப்ரியா. ஆனால், அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை. அதுகுறித்து இயக்குனர் வம்சி பேசியுள்ளார்.

திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருந்த வம்சியின் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் பானுப்ரியா நடித்துள்ளாராம். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இயக்குனர் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் என்பதை அறிந்தும் அவரை காதலித்துள்ளாராம் பானுபிரியா. இயக்குனர் வம்சியும் பானுப்பிரியாவுடன் தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.

ஆனால், பானுப்ரியாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். காரணம் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்பது தான். இதனால் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...