24 660696ae71952
உலகம்செய்திகள்

IPL 2024: வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகனுக்கு ரூ.80 லட்சத்தில் தங்க சங்கிலி

Share

IPL 2024: வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகனுக்கு ரூ.80 லட்சத்தில் தங்க சங்கிலி

2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரில் வரலாற்றை முறியடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்ட வீரருக்கு நிர்வாகம் அளித்த பரிசானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகன்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 277 ஓட்டங்களை குவித்து வெற்றிப் பெற்றது.

முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மயங்க் அகர்வால் 11 ஓட்டங்களில் தோல்வி அடைந்தார்.

கடைசி வரை களத்தில் நின்ற கிளாசன் ருத்ர தாண்டவம் ஆடினார். 34 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 277 ஓட்டங்கள் குவித்து, IPL தொடரின் வரலாற்றை முறியடித்தார்கள்.

அதாவது அதிகப்படியான புள்ளிகளை பெற்றுள்ளார்கள்.

அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதற்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் சிறப்பாக ஆடிய அனைத்து வீரர்களுக்கு பரிசு வழங்கியுள்ளது.

அந்தவகையில் ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள தங்க சங்கிலி வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு அணிவிக்கப்பட்ட இந்த தங்க சங்கிலியின் பெறுமதி இந்திய மதிப்பில் 80 இலட்சம் என கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...