tamilni 380 scaled
சினிமாசெய்திகள்

அனுபாமாவின் ரொமேன்டிக் திரைப்படம்! ரிலீஸ் திகதி அறிவிப்பு! குஷியில் ரசிகர்கள்

Share

அனுபாமாவின் ரொமேன்டிக் திரைப்படம்! ரிலீஸ் திகதி அறிவிப்பு! குஷியில் ரசிகர்கள்

தில்லு ஸ்கொயர் என்பது மல்லிக் ராம் இயக்கிய, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகியவற்றின் கீழ் சூர்யதேவரா நாக வம்சி தயாரித்து , வரவிருக்கும் இந்திய தெலுங்கு மொழி காதல் குற்ற நகைச்சுவைத் திரைப்படமாகும் .

இது 2022 ஆம் ஆண்டு வெளியான டிஜே தில்லு திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். முந்தைய படத்தில் நடித்திருந்த நடிகர் சித்து ஜொன்னலகட்டா மீண்டும் நடிக்கிறார், அதே நேரத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் ட்ரைலரானது கடந்த பிப்ரவரி 14 ஆம் திகதி வெளியாகி பெரும் வரவேட்பை பெற்று வந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 29 வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் தற்போது இதன் ஓடியோ லோன்ச் ஆனது 5.30 மணியளவில் AMB சினிமாஸ் இல் நடைபெற உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர் இதனையே தனது X தல பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...