tamilni 288 scaled
சினிமாசெய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையுடன் தோனி எடுத்த புகைப்படம்.. இணையத்தில் வைரல், இதோ பாருங்க

Share

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையுடன் தோனி எடுத்த புகைப்படம்.. இணையத்தில் வைரல், இதோ பாருங்க

சின்னத்திரையில் பிரபலமாக தற்போது பேசப்பட்டு வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் TRP-யில் நம்பர் 1 ஆக இருக்கும் இந்த சீரியல் சின்னத்திரையில் டாப் 5ல் இடம்பிடித்துள்ளது.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் கதாநாயகன் முத்துவின் பாட்டியாக நடித்து வருபவர் தான் நடிகை ரேவதி. இவர் எம்.ஜி.ஆர், சிவகுமார் போன்ற பல நட்சத்திரங்களும் படங்களில் இவர் நடித்துள்ளார்.

மௌனராகம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்ற ரேவதி பாட்டி தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் இவர் ஏற்று நடித்து வரும் கதாபாத்திரங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோனியுடன், சிறகடிக்க ஆசை சீரியல் ரேவதி பாட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது விளம்பர படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 64
செய்திகள்உலகம்

2 ஆண்டு காலப் பிரிவிற்குப் பின் தாயுடன் இணைந்த ‘பிஸ்ஸான்’: காசாவில் நெகிழ்ச்சியூட்டும் குடும்ப மீள் இணைப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் போரின் மிகக் கொடூரமான அத்தியாயங்களில் ஒன்றாக, 2023-இல் அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து எகிப்திற்கு...

Untitled 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீனவர்களுக்குப் பாதுகாப்பு: 20 இலட்சம் ரூபாய் வரையிலான புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அரசு!

இலங்கையின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும்...

Untitled 62
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு அவசரமாக எரிபொருள் வழங்க ரஷ்யா சம்மதம்: அமைச்சர் விஜித ஹேரத்துடன் முக்கிய பேச்சுவார்த்தை!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko)...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால பருவ நெல் சாகுபடி: விடுமுறை நாட்களிலும் விவசாய சேவை மையங்கள் இயங்கும்!

யாழப் பருவ நெல் சாகுபடி தொடங்கியுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு உரம் விநியோகிப்பதை எளிதாக்கும் வகையில், வேளாண்...